நிலாவே வா..

முள்வேலியா? முல்லைப்பூவா?
சொல்லு கொஞ்சம் நில்லு.

பூந்தேனே!! நீதானே!!
சொல்லில் வைத்தாய் முள்ளை..

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே..
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே..

ஆகாயம் காணத மேகம் ஏது கண்ணே…

Leave a Reply