மழைத்தாய்

கோடையின் வெயிலில்
தினம் துவண்டு போனேன்
ஆதரவாய் மேகங்கள்
கறுத்தன -
நீ வருவாய் என
சிறு செடியை நட
கையில் ஏந்தினேன்
மழைத்தாயவள்
நீ வந்தால்
சிறு வித்தும் முளைக்கும்
என் மனமும் குளிரும்,

Leave a Reply