நீயின்றி நானுமில்லை..

தொடுவானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான்
நெறுங்கி வந்தேனே!

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க..

படம்: வாரணம் ஆயிரம்.

Leave a Reply