இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - ஆர்யா
நீதானே..
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே!
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே!
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே!
சில நினைவுகள் நினைவுகள் தான் மூள்கா மூள்காதே!
நீதானே.. நீதானே.. என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே.. நீதானே.. என் இமைகளை நீவினாய்
நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே!
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே!
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே!
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே!
உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே…….
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்!
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்.
இதய சதுக்கம் நடுங்குதே!
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே!
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே!
ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே…….
படம் – சர்வம்
மழை மழை
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை.
அலை அலை
என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை.
நீ மட்டும் போ என்றால்..
அப்போதே உயிர் விட்டு போவேனே!
தீண்டாமல் சருகாவேன்..
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்.
அய்யோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்.