அக்டோபர் 8, 2007 இல் 9:03 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கவிதை

விரல்களெனும் இறகுகள்
வரைந்தன..
உனக்கான என் கவிதையை.
பெப்ரவரி 24, 2007 இல் 9:18 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: இசை, ஓவியம், கவிதை, காவியம், தேடல்

ஓவியமாய் படர்ந்தாய்,
இசையாய் கசிந்தாய்,
கவிதையாய் மலர்ந்தாய்,
காவியமாய் விரிந்தாய்,
நீ யாரோ!?