இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - சூர்யா
நீயின்றி நானுமில்லை..
தொடுவானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான்
நெறுங்கி வந்தேனே!
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க..
படம்: வாரணம் ஆயிரம்.
உயிரின் உயிரே..
உயிரின் உயிரே!
உயிரின் உயிரே!
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்.
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்.
நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்.
அனைந்த பின்பும் அனலுன் மேலிருந்தேன்.
காலை பனியாக என்னை வாரிகொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே! பின்பு
ஏனோ சென்றாய்?
(உயிரின்..)
சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே!
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழலெது? நிஜமெது? குழம்பினேன்
வாபெண்ணே!
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே!
தொலைந்து போவேனே நான்.
(உயிரின்..)
இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே!
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே!
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ! விரல்கள் தாராயோ!
நீ!! நீ!!
(உயிரின்..)
மௌனம் பேசியதே!
யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே!
உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே!
என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ! பெண்ணே!
கனவாகி கலைந்ததும் ஏனோ! சொல் கண்ணே!
மௌனம் பேசியதே! உனக்கது தெரியலயா?
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலயா?