பெப்ரவரி 10, 2007 இல் 3:56 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: காதல், காத்திருப்பு, தாய், தாய்மை

காத்திருக்கும்
நேரம் கூட
சுகமானது….
-காதலிக்கும் போதும்..
-தாயாகும் போதும்..
ஜூலை 17, 2006 இல் 6:11 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: அன்னை, அன்பு, தாய்

அன்னையின்றி
அன்பில்லை.
அன்பில்லையேல்
உலகில்லை.