நவம்பர் 1, 2008 இல் 7:54 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: தேடல், பயணம்

ஏதோ ஒன்றைத்தேடி
பயணித்து கொண்டே இருப்பது தான்
வாழ்க்கை.
பெப்ரவரி 24, 2007 இல் 9:18 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: இசை, ஓவியம், கவிதை, காவியம், தேடல்

ஓவியமாய் படர்ந்தாய்,
இசையாய் கசிந்தாய்,
கவிதையாய் மலர்ந்தாய்,
காவியமாய் விரிந்தாய்,
நீ யாரோ!?