இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - த்ரிஷா
யாக்கை திரி
யாக்கை திரி
காதல் சுடர் -அன்பே!
ஜீவன் நதி
காதல் கடல் -நெஞ்சே!
நிலவில் பிழை
காதல் திருத்தம் -நெஞ்சே!
இருதயம் கல்
காதல் சிற்பம் -அன்பே!
ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் த்வைத்தம்
காதல் அத்வைத்தம்
சர்வம் சூன்யம்
காதல் பின்யம்
மானுடம் மாயம்
காதல் அமரம்
படம்: ஆயுத எழுத்து.
நீதானே..
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே!
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே!
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே!
சில நினைவுகள் நினைவுகள் தான் மூள்கா மூள்காதே!
நீதானே.. நீதானே.. என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே.. நீதானே.. என் இமைகளை நீவினாய்
நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே!
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே!
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே!
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே!
உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே…….
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்!
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்.
இதய சதுக்கம் நடுங்குதே!
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே!
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே!
ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே…….
படம் – சர்வம்
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும். நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி.
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் காப்பேன் தினம் உன் தலை கோதி.
மௌனம் பேசியதே!
யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே!
உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே!
என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ! பெண்ணே!
கனவாகி கலைந்ததும் ஏனோ! சொல் கண்ணே!
மௌனம் பேசியதே! உனக்கது தெரியலயா?
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலயா?