இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - பூஜா
காதல் மழையே!
காதல் மழையே! காதல் மழையே! எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே, மண்ணில் ஒழிந்தாயோ?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான்
உயிரே! வாராய்.
மழை மழை
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை.
அலை அலை
என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை.
நீ மட்டும் போ என்றால்..
அப்போதே உயிர் விட்டு போவேனே!
தீண்டாமல் சருகாவேன்..
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்.
அய்யோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்.