இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - ரஹ்மான்

யாக்கை திரி

யாக்கை திரி
காதல் சுடர் -அன்பே!
ஜீவன் நதி
காதல் கடல் -நெஞ்சே!
நிலவில் பிழை
காதல் திருத்தம் -நெஞ்சே!
இருதயம் கல்
காதல் சிற்பம் -அன்பே!

ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் த்வைத்தம்
காதல் அத்வைத்தம்
சர்வம் சூன்யம்
காதல் பின்யம்
மானுடம் மாயம்
காதல் அமரம்

படம்: ஆயுத எழுத்து.

பால் போலே..

நிலவின் முகமாய்!
அறைக்குள் மலராய்!
எலுமிச்சை மனமாய்! இருக்கனுமே!!

இன்னொரு நிழலாய்!
இரவல் உயிராய்!
இருபது விரலாய்! இருக்கனுமே!!

நீ யாரோ! நான் யாரோ!


நீ யாரோ! நான் யாரோ!
கண் தோன்றி
கண் காணா கண்ணீரோ!

தமிழா.. தமிழா..

தமிழா.. தமிழா..
நாளை நம் நாளே!
தமிழா.. தமிழா..
நாடும் நம் நாடே!

என் வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா.
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா.

இனம் மாறலாம்..
குனம் ஒன்றுதான்.
இடம் மாறலாம்..
நிலம் ஒன்றுதான்.
மொழி மாறலாம்..
பொருள் ஒன்றுதான்.
தடி மாறலாம்..
கொடி ஒன்றுதான்.
திசை மாறலாம்..
நிலம் ஒன்றுதான்.
இசை மாறலாம்..
மொழி ஒன்றுதான்.

நம் இந்தியா…
அது ஒன்றுதான், இறைவா!!

தமிழா.. தமிழா..
கண்கள் கலங்காதே!
விடியும்.. விடியும்..
உள்ளம் மயங்காதே!

உனக்குள்ளே இந்திய ரத்தம்..
உண்டா? இல்லையா?
ஒன்றான பாரதம் உன்னை
காக்கும் இல்லையா?

நவபாரதம் பொதுவானது.
இது வேர்வையால் உருவானது.

இம்மண்ணிலா?
பிரிவென்பது, இறைவா!!

தீயில் விழுந்த…

தாயை காக்கும் மகனா?
இல்லை தாயுமானவனா?

ஓர் சொல்லில் ஓருலகம்..
அம்மா.. அம்மா..
உலகெல்லாம் ஓர் சொல்லில்..
அம்மா.. அம்மா..

நீ சுமந்த பிள்ளையாய்..
நானிருந்தேன்…அம்மா..
நான் சுமக்கும் பிள்ளையாய்..
நீயானாய்.. அம்மா..அம்மா..

எனகேதும் ஆனதுனா..
உனக்கு வேரு பிள்ளையுண்டு.
உனகேதும் ஆனதுனா..
எனக்கு வேரு தாயுமுண்டா?